Wednesday 26 August 2015

அறிவிப்பு - ஐந்தாம் நிகழ்வு கவியரங்கம்

               
இலக்கிய அன்பர்களுக்காக நடத்தப்படும் குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகள் மற்றும் அறிவிப்புகள்



குவிகம் இலக்கியவாசலின் ஐந்தாம் நிகழ்வு
கவியரங்கம் 
தலைப்பு :"முகத்தை மறைக்குதோ முகநூல்?" 

முன்னிலை: கவிப்பேரொளி நீரை அத்திப்பூ

நாள்:- 22-08-2015 சனிக்கிழமை  @ 6.00 PM
இடம்: J G கண்ணப்பன் வாசுகி அரங்கம்
             எண்: 68, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை,
             (ஹோட்டல் பிரசிடென்ட் எதிரில்), சென்னை 600004

உங்கள் கவிதையை ( நான்கு  நிமிடங்களுக்கு மிகாமல்)   வாசிக்க பதிவு செய்யவும் -
மின்னஞ்சல்  ilakkiyavaasal@gmail.com அல்லது அலைபேசி 9791069435

அனைவரும் வருக.
குவிகம் இலக்கிய வாசல்

No comments:

Post a Comment