Tuesday 26 July 2016

"கதை கேளு - கதை கேளு" - ஜூலை 2016 நிகழ்வின் பதிவு




நமது ஜூலை 2016 மாத நிகழ்வான "கதை கேளு - கதை கேளு" ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள்  சாலையில் அமைந்துள்ள ஸ்ரீநிவாஸ காந்தி நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.

திரு சுந்தரராஜன் அனைவரையும் வரவேற்று ஒருங்கிணைப்பு செய்தார். கதை சொல்லுதல் என்னும்  முறை தற்போது பிரபலமடைந்து வருவதாகக்கூறி அதனை குவிகம் இலக்கியவாசல்  முயற்சியாக இந்த நிகழ்வு  அமைகிறது என்றார்.

திருமதி விஜயலக்ஷ்மி சுந்தரராஜன்     "எது கவிதை" என்ற கவிதையை வாசித்தார்.

பத்து கதை சொல்லிகளின் சொல்லிய கதைகளின் ஒளிவடிவம் இதோ...


"அமானுஷ்யன்"  திரு சிந்தாமணி சுந்தரராமன்.







”மரமேற இயலாதபோது....!”. -   ஜெயராம் ரகுநாதன்




"திருப்பம்"  திரு  G B சதுர்புஜன்    








"பயந்த சுபாவி" - திரு சுரேஷ் ராஜகோபால்
















"நன்றிக்கடன் "  முனைவர்         

திருமதி மணிக்காத்தாள்











 "காலிங் பெல்"  திரு புது ஸ்ரீநிவாசன்



"புலி"   திருமதி உமா பாலு 
.














"ஹலோ, நான் அம்மா பேசறேன்"   திருமதி கீதா கைலாசம்
 " ஓ வியந்தான்"   திரு மாதேவன் 


குமாரி மிருதுளா "ஆலமரம்"


கதைகளைப் பற்றிய கதை கேட்டோர்களின் கருத்துக்களுக்குப் பிறகு திரு கிருபானந்தனின்  நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது 








No comments:

Post a Comment