Friday 7 October 2016

இன்று .. இளைஞர் .. இலக்கியம் - ஒரு பதிவு




குவிகம் இலக்கிய வாசலின் பதினெட்டாவது நிகழ்வாக 
 இன்று .. இளைஞர் .. இலக்கியம் 
                             


செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் ஆழ்வார்பேட்டை அம்புஜம்மாள் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

திரு சுந்தரராஜனில் வரவேரற்பிற்குப் பிறகு திரு மாதேவன் நிகழ்ச்சியினை தொகுத்து அளித்தார்









நிகழ்வினை சிறப்பித்த இளம் படைப்பாளிகள் 

"யார் என் மீனா?"  கவிதை






ஈஸ்வர் கிருஷ்ணன்


விஜயநரசிம்மன்
"உதவி யாருக்கு?" சிறுகதை


சுந்தர் கோபாலகிருஷ்ணன்,
 "அனிச்ச இரவுகள்" சிறுகதை
                                                                                              
 உமா ஜெயபாலன்

"மரம்" கவிதை,


   அவினாஷ் ராமச்சந்திரன்
"தொப்பி மனிதன்" கவிதை ,

"சவ்வூடு பரவல்"  கவிதை 
 கயல்விழி 



, "எண்ணோடு விளையாடு" சிறுகதை 
 சிவராமன்

"கோமகள்" சிறுகதை
ஈஸ்வர் வெங்கடேச பெருமாள் 

,

வித்யா தன்ராஜ்
"சக்ரபாணி"  சிறுவர் கதை சொல்லல் 





கிருபானந்தனின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது

No comments:

Post a Comment